"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Friday, 22 July 2011

கே.டி.சி.நகரில் சிறுவர் பயான்

                                               இறைவனின் திருப்பெயரால்
அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்14-05-2011  அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது.இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.


சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு

                                     இறைவனின் திருப்பெயரால் 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2011 அன்று அஸர் முதல் மக்ரிப் வரை
சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். 

கே.டி.சி.நகரில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2011 அன்று கே.டி.சி.நகரில் பெண்கள் பயான்
நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
 

கே.டி.சி.நகரில் புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-07-2011 அன்று  நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகரில் புதிய கிளை மற்றும் மர்கஸ்  துவங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்