"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Friday, 22 July 2011

சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு

                                     இறைவனின் திருப்பெயரால் 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2011 அன்று அஸர் முதல் மக்ரிப் வரை
சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment