"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 24 April 2013

புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்
என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா
செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவி

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் ஒன்று
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 April 2013

அவசர இரத்த உதவி


கே.டி.சி.நகர் கிளையில்
18-04-13 அன்று 1 யூனிட் அவசர இரத்த உதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று
பிறசமய சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள்
வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Wednesday, 10 April 2013

ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன்
தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்