"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Friday, 27 December 2013

ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கே.டி.சி நகர்


நெல்லை  மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 22-12-2013 அன்று ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Thursday, 26 December 2013

ஸபர் மாத நோட்டீஸ்

கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 25-12-13 அன்று ஸபர் மாதமும், முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\

Wednesday, 18 December 2013

சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவி


கே.டி.சி.நகர் கிளை சார்பாக 17-12-2013 அன்று சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 8 December 2013

பெண்கள் பயான்

கே.டி.சி.நகர் கிளையில் 08-12-2013 
அன்று அல்லாஹ்வை அறிந்து கொள்வது 
எப்படி? என்ற தலைப்பில் சொற்பொழிவும், 
அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்


ஜனவரி 28 போராட்ட சுவர் விளம்பரம்



கே.டி.சி.நகர் கிளையில் ஜனவரி 28   இட ஒதுக்கீட்டு போராட்டம் குறித்து 
 4 முக்கிய இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்