"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Tuesday, 20 May 2014

அவசர இரத்த உதவி

கே.டி.சி.நகர் கிளையில் 20-05-14 அன்று ஒரு யூனிட் அவசர இரத்த உதவி செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 27 April 2014

மருத்துவ உதவி

கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 25-04-2014 அன்று சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



Thursday, 20 March 2014

அவசர இரத்த உதவி

கே.டி.சி.நகர் கிளையில் 20-03-2014 அன்று அவசர உதவியாக  1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 March 2014

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

கே.டி.சி.நகர் கிளையில் 07-03-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் தவ்ஹீத் பிரிவினையை ஏற்படுத்துகிறதா? என்ற தலைப்பிலும்,  சகோ.முஹம்மது தாஹா அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு? என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 26 February 2014

குருசாமி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 26-02-2014 அன்று குருசாமி என்ற பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 26- 02-2014  அன்று மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 February 2014

முன்னோரா? மார்க்கமா? என்ற தலைப்பில் பேனர்

கே.டி.சி.நகர் கிளையில் 24-02-2014 அன்று முன்னோரா? மார்க்கமா? என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 17 February 2014

புகையிலையினால் ஏற்படும் தீமைகள் - 2 பேனர்

கே.டி.சி.நகர் கிளையில் 17-02-2014 திங்கள் கிழமையன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 2 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 16 February 2014

பெண்கள் பயான்



கே.டி.சி.நகர் கிளையில் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவும் , கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 13 February 2014

காதலர் தினத்தை கண்டித்து பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 12-02-2014 அன்று காதலர் தினமா? கழிசடை தினமா? என்ற தலைப்பில் காதலர் தினத்தை கண்டித்து இரண்டு முக்கிய இடங்களில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


குறிப்பு: கே.டி.சி.நகர்  இளைஞர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும். எனவே பொது மக்கள் பலர் நம்மை தொடர்பு கொண்டு, TNTJ வில் பல நற்காரியங்கள் செய்கிறீர்கள், எனவே இதற்கும் ஏதாவது செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். பேனர் வைத்தபின் TNTJ வின் இந்த செயலை  பெற்றோர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக  வரவேற்றனர். மேலும் மாற்று மத மக்களிடையே இஸ்லாத்தில் ஒழுக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை எடுத்து சொல்லும் ஒரு தாவா களமாகவும் இது அமைந்தது. அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Wednesday, 5 February 2014

சிறை செல்லும் போராட்டம் - நெல்லை மண்டலம்

நெல்லை, ஜனவரி 28 - கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% இட வழங்கக் கோரியும், மாநிலத்தில் 7% இட ஒதுக்கீடாக உயர்த்தித் தரக் கோரியும் நெல்லையில் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் நடைபெற்றது. 8 மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட 5 லட்சத்திர்க்கும் அதிகமான மக்கள் உரிமைக்காக அணி திரண்டனர்.
உயிரைக்கொடுத்தோம் உயிரைக் கொடுத்தோம்; விடுதலைக்காக உயிரைக் கொடுத்தோம்; விடுதலை பெற்ற பின்னாலே; வீதியில் நாங்கள் நிற்கின்றோம்”, “ராஜ்ஜியத்தை ஆண்ட நாங்கள்; பூஜ்ஜியமாய்க் கிடக்கின்றோம்; பூஜ்ஜியத்தை மாற்றச் சொல்லி; போராடவே வந்துள்ளோம்”, “மலர் மாலைகள் இனி வேண்டாம்; மணிமண்டபங்கள் இனி வேண்டாம்; வேண்டியதெல்லாம் இடஓதுக்கீடே!போன்ற கோசங்கள் விண்ணை முட்டியது. மாநில மேலாண்மை குழுத் தலைவர்  சகோ.ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரியது ஆற்றினார்கள். “இட ஒதுக்கீடுக்காக 1999இல் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயம் நபிவழி நடக்கும் கட்டுக்கோப்பு மிக்க சமுதாயம். நாங்கள் மரங்களை வெட்டுவதில்லை. பஸ்களை எரிப்த்து கலவதரத்தை உண்டாக்குவதில்லை. அதற்காக எங்களை இளித்தவாய சமுதாயம் என்று எண்ணி காலம் தாழ்த்தினால், இன்ஷா அல்லாஹ் அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடி காத்திருக்கிறது.” என்று அவர் கூற அதை ஆமோதிக்கும் விதமாக “அல்லாஹு அக்பர்” என்ற கோஷம் போராட்ட களத்தை அதிரச் செய்தது. லட்சக்கணக்கான மக்களை கைது செய்ய காவல்துறையிடம் போதிய வாகனங்கள் இல்லாததால் மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இப்போராட்டம் அனைத்து முஸ்லிம்களின் உரிமையை மீட்பதர்க்கான போரட்டமாதளால், தவ்ஹீத் ஜமாஅத்துடன் கருத்து மாறுபட்ட முஸ்லிம்களும் பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்!

Monday, 13 January 2014

மவ்லிதை கண்டித்து நோட்டீஸ்

                                                                                                                                 

11.01.14 அன்று கே.டி.சி.நகர் கிளையில் '' சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும்''' என்ற தலைப்பில் மவ்லிதை கண்டித்தும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும்  நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Friday, 27 December 2013

ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கே.டி.சி நகர்


நெல்லை  மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 22-12-2013 அன்று ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Thursday, 26 December 2013

ஸபர் மாத நோட்டீஸ்

கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 25-12-13 அன்று ஸபர் மாதமும், முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\

Wednesday, 18 December 2013

சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவி


கே.டி.சி.நகர் கிளை சார்பாக 17-12-2013 அன்று சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 8 December 2013

பெண்கள் பயான்

கே.டி.சி.நகர் கிளையில் 08-12-2013 
அன்று அல்லாஹ்வை அறிந்து கொள்வது 
எப்படி? என்ற தலைப்பில் சொற்பொழிவும், 
அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்


ஜனவரி 28 போராட்ட சுவர் விளம்பரம்



கே.டி.சி.நகர் கிளையில் ஜனவரி 28   இட ஒதுக்கீட்டு போராட்டம் குறித்து 
 4 முக்கிய இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday, 18 September 2013

4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 15-09-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. தொழுகையின் முக்கியத்துவம், நரகத்தின் தன்மைகள், இணைவைப்பு, இஸ்லாம் கூறும் கடவுள் கோட்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ உரையாற்றப்பட்டது. பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 07-09-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பேனர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயப் பணிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் சம்பந்தமாக விளம்பர பேனர் கடந்த ரமளான் மாதம் கே.டி.சி நகரில் வைக்கப்பட்டது.

கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை 2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2013 ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 10 August 2013

ரூ.12700 மதிப்பில் ஃபித்ரா விநியோகம் - 2013 ரமளான்


கே.டி.சி. நகர் கிளையில் 2013 ரமலானில் 45 ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.12700 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 25 May 2013

டேவிட் ஜெயசீலன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 25-05-13 அன்று டேவிட் ஜெயசீலன் என்ற கிருத்துவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம் மற்றும் 'இது தான் பைபிள', 'ஏசு இறை மகனா?', 'பைபிளில் நபிகள் நாயகம்' போன்ற நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, 24 April 2013

புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்
என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா
செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவி

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் ஒன்று
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 April 2013

அவசர இரத்த உதவி


கே.டி.சி.நகர் கிளையில்
18-04-13 அன்று 1 யூனிட் அவசர இரத்த உதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று
பிறசமய சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள்
வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Wednesday, 10 April 2013

ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன்
தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 March 2013

கிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
30-03-13 அன்று கிருஷ்ணன் என்ற பிற சமய 
சகோதரருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் 
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 21 March 2013

பாலையன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 20-03-13 அன்று பாலையன் என்ற பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 9 March 2013

ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
09-03-2013 அன்று  ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்
மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 March 2013

இரு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
04-03-2013 அன்று பெர்டின் மற்றும் கதிரேசன் என்ற இரண்டு கிறிஸ்தவ
சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 03-03-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 26 January 2013

மீலாதையும், மவ்லீதையும் கண்டித்து நோட்டீஸ் மற்றும் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 13-01-2013 அன்று மவ்லூது தேவையா என்ற வாசகத்தில் பேனர் வைக்கப்பட்டது. 23-01-2013 அன்று மார்க்கத்திற்கு முரணான மீலாதும், மவ்லீதும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

                                    

Sunday, 18 November 2012

 கே.டி.சி.நகர் கிளையில் 18-11-12 ஞாயிற்றுக்கிழமை அன்று ( மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களும் ) என்ற தலைப்புகளில் பெண்கள்
 பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                              

Sunday, 16 September 2012

முஹமது நபியை மோசமாக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து நெல்லையில் மாபெரும் போராட்டம்!


               

               

 15-09-12 அன்று மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அமெரிக்க அரசிற்கு எதிரான தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.கட்டுக்கடங்காத கூட்டாத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில மேலாண்மை குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி படம் எடுத்தவர்களையும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்க அரசையும் கண்டித்து  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!