"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 15 February 2012

நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்

பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!





பிப்ரவரி 14 போராட்டம் குறித்து விளம்பரம்


 கே.டி.சி.நகர் கிளையில் பிப்ரவரி 14 போராட்டம் குறித்து பேனர் வைக்கப்பட்டது. சுவரொட்டிகள் கிளை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒட்டப்பட்டது, நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

Tuesday, 7 February 2012

பயான் சி.டி. & புத்தகங்கள் விநியோகம்

கே.டி.சி.நகர் கிளையில் 05-02-12 அன்று பயான் சி.டி.க்கள் மற்றும் நூல்கள், குர்ஆன் ஆகியவை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

பிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


கே.டி.சி.நகர் கிளையில் 29-01-12 அன்று பிப்ரவரி 14 போராட்டத்திற்கு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. போராட்டம் குறித்த செய்தி மக்களிடையே சென்றடைவதற்கு இந்த விளம்பரம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்