"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Saturday, 30 March 2013

கிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
30-03-13 அன்று கிருஷ்ணன் என்ற பிற சமய 
சகோதரருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் 
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 21 March 2013

பாலையன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 20-03-13 அன்று பாலையன் என்ற பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 9 March 2013

ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
09-03-2013 அன்று  ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்
மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 March 2013

இரு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
04-03-2013 அன்று பெர்டின் மற்றும் கதிரேசன் என்ற இரண்டு கிறிஸ்தவ
சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 03-03-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!