"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Tuesday, 5 March 2013

இரு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
04-03-2013 அன்று பெர்டின் மற்றும் கதிரேசன் என்ற இரண்டு கிறிஸ்தவ
சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment