"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Saturday, 26 January 2013

மீலாதையும், மவ்லீதையும் கண்டித்து நோட்டீஸ் மற்றும் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 13-01-2013 அன்று மவ்லூது தேவையா என்ற வாசகத்தில் பேனர் வைக்கப்பட்டது. 23-01-2013 அன்று மார்க்கத்திற்கு முரணான மீலாதும், மவ்லீதும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்