தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 13-01-2013 அன்று மவ்லூது தேவையா என்ற வாசகத்தில் பேனர் வைக்கப்பட்டது. 23-01-2013 அன்று மார்க்கத்திற்கு முரணான மீலாதும், மவ்லீதும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment