"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Monday, 13 January 2014

மவ்லிதை கண்டித்து நோட்டீஸ்

                                                                                                                                 

11.01.14 அன்று கே.டி.சி.நகர் கிளையில் '' சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும்''' என்ற தலைப்பில் மவ்லிதை கண்டித்தும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும்  நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்