"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 18 September 2013

4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 15-09-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. தொழுகையின் முக்கியத்துவம், நரகத்தின் தன்மைகள், இணைவைப்பு, இஸ்லாம் கூறும் கடவுள் கோட்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ உரையாற்றப்பட்டது. பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment