"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Wednesday, 18 September 2013
கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை 2013
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2013 ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment