"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 10 April 2013

ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment