"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Thursday, 18 April 2013

கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று
பிறசமய சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள்
வழங்கி தஃவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment